How 108 Emergency Care Functions in Tamil Nadu Government Hospitals

If you want to know as to How 108 Emergency Care Functions in Tamil Nadu Government Hospitals, you can read an earlier report and also this thread from Twitter @kachibhatla, Founder & CEO of AIMPLOY, Previously Founder and CEO of Bijlipay.



Short thread on how kickass our TN Government health services is! I am super impressed and wanted to share this with everyone. @NHM_TN @Vijayabaskarofl 1/n

At 9 pm approx (13 July), my security guard rings my doorbell sweating profusely, complaining of chest pain. We were in the midst of dinner and were totally unprepared for this. 2/n

Managed to get through to 108 in three tries and the ambulance reached us in less than ten minutes. The call centre girl was efficient and patched us to the ambulance driver quickly.

Both of them ask me mandatory Covid related questions and then a few more questions on exact location and asked us to have someone stand on the street, outside my building. 4/n

The Male nurse from the get-go, was extremely good. Handled the patient well… polite, respectful and empathetic. Once in the ambulance (in which I travelled along), he had a tough time with the patient who was unwilling to lie down, wouldn’t keep the oxygen mask on etc. 5/n

Kept his cool through out, while he tried to check his vitals and then put a line in, which was a struggle, as the man was totally uncooperative. Pretty soon, we were at Royapettah Hospital. 6/n

Now, this was perhaps my first time inside a proper government hospital…. I was impressed. The young doctors and nurses in the Triage section were great. The male nurse from the ambulance worked smoothly with them, like he was a member of staff. 7/n

All of them seemed to work hurriedly, as they handled about 15 patients and related attenders in the Emergency room. All with a great sense of purpose and no chaos at all. 8/n

Our patient needed to be pinned down, as he refused O2, pulled out the line which was inserted earlier etc. Big ups to all the nurses, who were super patient while taking his ECG, putting a new line & then calming him down (with some sedative I guess). 9/n

I step out of the emergency room to the car park to meet my driver who has now arrived. The male nurse from earlier has finished all his work and is walking back to the ambulance. 10/n

Now, the MAIN part… I holler and walk up to him… tell him I want to give him something… he says NO… I try again, this time actually bringing out a small wad of notes and he could see it was 500s… but again he said NO and said ’We are not supposed to take, brother!’ 11/n

There was nobody near us. This guy was real!! I couldn’t believe this. I’ve been in similar situations with the upmarket ambulance service (extremely professional), which came at a certain price & ending up in a private hospital, only to be hassled for tips by the lift boy! 12/n

I was so happy that this is the current scene in Chennai and I must say, I am loving it! Respect to these doctors and healthcare workers who are working selflessly, during these trying times. 13/n

Please do not speak disparagingly of TN Health services, if you have never experienced it. Love Chennai! Jai Hind!@Vijayabaskarofl @NHM_TN 14/n

Lastly, for those who asked, the patient is stable now. 15/15



Guru Bruno Books : குரு புருனோவின் நூல்கள் : Dr J Mariano Anto Bruno Mascarenhas : மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்

The Following are the list of books I have authored. Click the Title to Buy them.  More details about the books below the table.  இது என் நூல்களின் பட்டியல். நூலில் பெயரை சுட்டினால் நீங்கள் அதை வாங்க முடியும். மேலும் விபரங்கள் இந்த அட்டவணைக்கு கீழ் உள்ளன

 

S.No Title. Language Genre
1 பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet தமிழ்

 

அபுனைவு

அறிவியல்

மருத்துவம்

உணவு

2 1615 ஒரு காதல் கதை Khusrau குஸ்ரூ தமிழ்

 

அபுனைவு

வரலாறு

3 ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும்  (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics) தமிழ் புனைவு

 

4 Artificial Intelligence and Natural Stupidity – Organic Eugenics (To Buy in Amazon.com, click this link) English Fiction
5 புருனோவின் பயணங்கள் : பாகம் 1 Payanangal : Bruno’s Tamil Blog Part I தமிழ் கட்டுரைகள்
6 தர்மாஸ்பத்திரி (அரசு மருத்துவமனை) ஊசி: GH (Government Hospital) Injections தமிழ் கட்டுரைகள்
7 தேயும் நடுத்தர வர்க்கம் அதிகரிக்கும் கடன்கள் : Waning Middle Class and Waxing Debts: தமிழ் அபுனைவு

பொருளாதாரம்

8 எனக்கொரு சைட் வேண்டுமடா: சொந்த இணையதளம் குறித்த அறிமுகக்குறிப்புகள் தமிழ் அபுனைவு
இணையம்
வலைத்தளம்
வலைப்பூ
சமூக ஊடகம்
9 HTTP 417 : Indian Healthcare IT Start-up’s Guide English Non Fiction
Startup
Health IT
MedTech
Health Care
10 பன்றிக் காய்ச்சல் தமிழ் அபுனைவு

அறிவியல்

மருத்துவம்

11 சுற்றுச்சூழலிய தீவிரவாதம் மற்றும் சுற்றுச்சூழலிய பயங்கரவாதம்: Environmental Extremism & Environmental Terrorism (Tamil Edition) தமிழ் அபுனைவு

அறிவியல்

சுற்றுச்சூழல்
காலநிலை

10 மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியம் தமிழ் அபுனைவு

அறிவியல்

மருத்துவம்

51 TargetPG TNPSC 3rd Edition 1995 to 2009

·        TargetPG TNPSC 1st Edition 1995 to 2003

·        TargetPG TNPSC 2nd Edition 1995 to 2007

English Exam Preparation
52 TargetPG TNPSC Interview Buster English Exam Preparation
53 TargetPG TNPG 2002 to 2006 English Exam Preparation
54 Firstest Orthopaedics English Exam Preparation
55 Zulfi Raj’s Pre PG Medicine Handbook : 4th Edition

·        Zulfi Raj’s Pre PG Medicine Handbook : 3rd Edition

English Exam Preparation
56 RxPG TargetPG All India 2004 English Exam Preparation
57 RxPG TargetPG All India 2005 English Exam Preparation
58 RxPG TargetPG All India 2006 English Exam Preparation
59 RxPG TargetPG All India 2008 English Exam Preparation
  1. பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet
    புருனோ Bruno பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet
    புருனோ Bruno பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet

    அமேசான் “பென் டு பப்ளிஷ் 2019” போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் (Winner of the 2019 Kindle PentoPublish Contest conducted by Amazon). தவறான உணவு பழக்கம் மூலம் உடற்பருமன், நீரிழிவு, தைராய்டு பிரச்சனை, ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஆகியவை எப்படி ஏற்படுகிறது என்றும் அவற்றை சரியான உணவின்  மூலம் அறிவியல் அடிப்படையில் எப்படி சரி செய்யலாம் என்றும் தமிழில் விளக்கும்  நூல். இந்த நூலை மட்டும் படித்து விட்டு, நீங்கள் குறைமாவு உணவை உட்கொள்ளவோ, பரிந்துரைக்கவோ முடியாது. “30 நாட்களில் பேலியோ” என்ற எதிர்ப்பாப்பில் இதை தயவு செய்து வாசிக்காதீர்கள். மருத்துவர்களை பொறுத்த வரையில் மருத்துவக்கல்லூரில் முதலாம் ஆண்டும் முதல் இறுதியாண்டு வரை நீங்கள் ஏற்கனவே வாசித்த, கற்றுக்கொண்ட விஷயங்கள் பலவற்றை இணைத்து உங்களை இயல்பாக சிந்திக்கத்தூண்டும் ஒரு இழையாகத்தான் இந்த நூல் இருக்கும். மருத்துவரல்லாதவர்களைப் பொருத்தவரை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் குறைமாவு உணவினை எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிட இங்கு கூறப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு உதவும். நூலை வாங்க இங்கு செல்லவும்

  2. 1615 ஒரு காதல் கதை Khusrau குஸ்ரூ A Love Story
    1615 ஒரு காதல் கதை Khusrau குஸ்ரூ A Love Story
    1615 ஒரு காதல் கதை Khusrau குஸ்ரூ A Love Story

    முகலாய இளவரசர், ஜஹாங்கீரின் புதல்வர், ஷாஜஹானின் சகோதரர் குஸ்ரூவின் கதை. Story of Khusrau, Son of Jahangir and Brother of Shajahan . காதலுக்காக அரச பதவியை துறந்தவர்கள் பலர் உள்ளனர். காதலுக்காக உயிரை விட்டவர்கள் பலர் உள்ளனர். காதலுக்காக பதவி, உயிர், இரண்டையும் துச்சமென மதித்த குஸ்ரூவின் கதை இது. மேன்மை, வீரம், துரோகம், சோகம் என்று அனைத்தும் கலந்தது தான் குஸ்ரூவின் வாழ்க்கை. அதில் பரிசுத்தமான காதலிற்கும் இடமுண்டு. ஆனால் பாபர், ஹூமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் என்ற 6 முக்கிய முகலாய மன்னர்களின் வரிசையில் சரித்திரம் குஸ்ரூவிற்கு இடமளிக்க வில்லை. அவரால் ஒரு நாள் கூட முகலாய ஆட்சிபீடத்தில் அமர முடியவில்லை. ஆனால் அவரது காலத்தில் மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். இந்த கதையை படித்த பின்னர் உங்களின் மனதில் கூட இடம்பிடிக்கலாம். நூலை வாங்க இங்கு செல்லவும்

  3. ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும்  (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics): புனைவு சிறுகதை
    ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics)
    ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics)

    இயற்கை விவசாயம், வீகனிசம், தடுப்பூசி எதிர்ப்பு, வீட்டில் பிரசவம், நவீன மருத்துவம் குறித்த அவதூறு, சிக்கன் சாப்பிட்டால் கெடுதி என்ற செய்தி எல்லாம் தற்செயலா, அல்லது யாராவது திட்டமிட்டு பரப்புகிறார்களா என்பது குறித்தம் மாற்று மருத்துவம், இயற்கை விவசாயம் ஆகியவற்றால் மனித குலத்திற்கு நன்மையா, தீமையா என்பது குறித்தம் உரையாடலை துவக்க ஒரு முயற்சி இந்த சிறுகதை. யூடுயுப், முகநூல் ஆகிய தளங்களின் செயற்கை நுண்ணறிவு எப்படி வேலை செய்கிறது என்றும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. நூலை வாங்க இங்கு செல்லவும். இந்த கதை ஆங்கிலத்திலும் உள்ளது

  4. Artificial Intelligence and Natural Stupidity – Organic Eugenics
    Artificial Intelligence and Natural Stupidity - Organic Eugenics
    Artificial Intelligence and Natural Stupidity – Organic Eugenics

    This is a short story aimed at finding the answer to a simple question. Are the various messages you get about “Organic Farming”, “Veganism”, “So Called Alternative Medicine @ SCAM”, Modern Medicine in General and Vaccines in Particular are merely a result of some one with low IQ and High Enthusiam getting a Smartphone and Net Connectivity or Is there a planned movement behind those ? The short Story also explains the Artificial Algorithm in Youtube and Facebook and the methods by which these sites and apps make you spend more time with them. This was originally written in Tamil by me and then in English. Book can be Bought in Amazon.in, Amazon.com as well as in Google Books

  5. புருனோவின் பயணங்கள் : பாகம் 1 Payanangal : Bruno’s Tamil Blog Part I
    புருனோவின் பயணங்கள் : பாகம் 1 Payanangal : Bruno's Tamil Blog Part I 
    புருனோவின் பயணங்கள் : பாகம் 1 Payanangal : Bruno’s Tamil Blog Part I

    தமிழ்மணம் திரட்டியில் வாரம் ஒரு பதிவரை விண்மீன் பதிவர் (நட்சத்திர பதிவர்) என்று குறித்து அவரது பதிவுகளை திரட்டியில் முதன்மைப்படுத்துவார்கள். அவ்வாறு 20 அக்டோபர் முதல் 27 அக்டோபர் 2008 வரை நான் விண்மீன் பதிவராக இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் 20 பதிவுகளை எழுதினேன். எனது ஆரம்ப சுகாதார நிலைய அனுபவங்களை வைத்து கிராமப்புற மருத்துவக்கதைகள் என்று நான்கு பதிவுகளும், கல்லூரி அனுபவங்களை வைத்து ஐந்து பதிவுகளும், பள்ளிவாழ்க்கை குறித்து ஒரு பதிவும், திரைப்படங்கள் குறித்து இரு பதிவுகளும், பொது அறிவியல் குறித்து ஒரு பதிவும், சமூக மருத்துவம் – நீரும் நோய்களும் என்ற தலைப்பில் ஏழு பதிவுகளும் என 20 பதிவுகளின் தொகுப்பு தான் இந்த நூல். அந்த கால வலைப்பதிவர்களுக்கு நினைவேக்கத்தை (nostalgia) ஏற்படுத்தவும், முகநூல், வாட்சப் மூலம் இணையம் வந்தவர்களுக்கு வலைப்பதிவு காலம் குறித்த ஒரு சிறு சாளரத்தை திறக்கவும், வலைப்பதிவு வாசிக்கும் உணர்வு அப்படியே (அல்லது பெருமளவு) கிடைக்கவும் கட்டுரைகளையும், மறுமொழிகளையும் தொகுக்காமல் (எடிட் செய்யாயமல்) அப்படியே தந்துள்ளேன். எனவே இது புத்தகமே அல்ல, இது வலைப்பதிவுகளின் வெட்டு, ஒட்டு (காப்பி, பேஸ்ட்). அதனால் புத்தகத்தின் கட்டுக்கோப்பை நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றமடையலாம். நூலை வாங்க இங்கு செல்லவும்

  6. தர்மாஸ்பத்திரி (அரசு மருத்துவமனை) ஊசி: GH (Government Hospital) Injections
    தர்மாஸ்பத்திரி (அரசு மருத்துவமனை) ஊசி: GH (Government Hospital) Injections
    தர்மாஸ்பத்திரி (அரசு மருத்துவமனை) ஊசி: GH (Government Hospital) Injections

    “கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்? இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க.” என்ற ஒரு சராசரி பொதுஜனத்தின் கருத்தின் பின்னால் உள்ள உளவியல் என்ன ? அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? ஆகிய கேள்விகளுக்கு உங்களை விடை தேட வைக்கும் உரையாடல்கள் உள்ள சிறு நூல்அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு விடை. நூலை வாங்க இங்கு செல்லவும்.

  7. தேயும் நடுத்தர வர்க்கம் அதிகரிக்கும் கடன்கள் : Waning Middle Class and Waxing Debts: http://www.pgmed.org/wmc தமிழக பொருளாதார மாற்றம் குறித்த சில கட்டுரைகள்  தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகியவை தமிழகத்தின் நடுத்தர வர்க்கத்தினரை எப்படி பாதித்தது என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியாக வலைத்தளத்தில் எழுதப்பட்ட சில கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வலைப்பதிவு வாசிக்கும் உணர்வை நீங்கள் பெற பதிவுகள் எழுதிய காலத்தில் வந்த மறுமொழிகளும் சேர்க்கப்பட்டள்ளன.
  8. பன்றிக் காய்ச்சல்
    பன்றிக் காய்ச்சல் குரு புருனோ மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்
    பன்றிக் காய்ச்சல் குரு புருனோ மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்

    ஐஎஸ்பிஎன் 9788184932393 பதிப்பகம்         மினி மேக்ஸ் கட்டுமானம்            சாதா அட்டை (பேப்பர் பேக்) . நூலை வாங்க இங்கு செல்லவும்.

  • 51. TargetPG TNPSC 3rd Edition 1995 to 2009 : (References and Explanations for All 18 Papers from 1995 to 2009)  Details of the Book:
    • ISBN: 978-81-89477-18-9
    • Price: Rs.550
    • Available through Online Order at INSTAMOJO and in case of any difficulty, Please contact Aravindan Whatsapp 8105882022 Mobile 7708479380 email aravikrish@gmail.com Same day dispatch for orders confirmed before 5PM
    • 18 Original Question Papers from 1995 to 2009. Only Book that covers all questions asked in the past two decades
      TargetPG TNPSC 3rd Edition 1995 to 2009
      TargetPG TNPSC 3rd Edition 1995 to 2009
      • Special TNPSC 2009 Nov
      • General TNPSC 2009 Feb
      • Special TNPSC 2007 Dec
      • TNPSC 2007 May MHO Recruitment
      • General TNPSC 2005 October
      • General TNPSC 2003 October
      • Special TNPSC 2003 July
      • 2000 Medical Science
      • 2000 Medical Science
      • 1999 Medical Science
      • 1999 Medical Science
      • 1998 Medical Science
      • 1998 Medical Science
      • 1997 Medical Science
      • 1996 Medical Science
      • 1996 Medical Science
      • 1995 Medical Science
      • 1995 Medical Science
    • 3120 Original Questions
    • Answers Extensively Referenced from Standard Textbooks.
    • Detailed Explanation for Each Answer.
    • Questions with more than one answer (or no answer) are pointed out.
    • Relevant Diagrams and Tables
    • Other possible points in the topic that have been asked and can be asked are explained.
    • High Yield Topics are enumerated
    • Comments, Tips and Mnemonics for solving.
    • Notes on Preparation and Strategy Management.
    • Handy Size – Easy to Carry.
    • Online Extension at www.targetpg.in and www.mcqsonline.net
    • Brought out by TargetPG
    • Title: Target Pg Series TNPSC
    • Authors: Dr Bruno, Dr Amali
    • Edition: Third ( March, 2013)
    • Pages: XII + 1178
    • Size : 21 cm X 14cm

English Books

Few of the Books Written by Dr.J.Mariano Anto Bruno Mascarenhas
Few of the Books Written by Dr.J.Mariano Anto Bruno Mascarenhas

மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

“ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு சித்த மருத்துவம், நோய் முற்றினால் நவீன மருத்துவம்” என்பதன் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் நோய் முற்றிய பிறகு அதை சரி செய்யும் வாய்ப்பு குறைவு.

மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone
மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

எனவே, எந்த நோய் என்றாலும், டெங்கு என்றாலும், கொரோனா என்றாலும், மஞ்சள்காமாலை என்றாலும் ஆரம்ப நிலையிலேயே நவீன விஞ்ஞான மருத்துவம் பார்த்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்.

மஞ்சள் காமாலையும் மஞ்சள் பத்திரிகைகளும் தவிர்க்க வேண்டிய மரணங்களும்
**********************************************************************************

உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். (நோய்க்குறி)
இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.

  1. திரையில் தவறு / கோளாறு / பிரச்சனை
  2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு / கோளாறு / பிரச்சனை
  3. கணினியில் தவறு / கோளாறு / பிரச்சனை

இது போல் பல காரணங்களினாலும் திரையில் ஒன்றும் தெரியாது.  திரையில் ஒன்றும் தெரியவில்லை என்றால் அதற்கு ஒரே தீர்வுதான் என்றால் நம்புவீர்களா

ஆனால்

கழுதை விட்டையை ஆட்டின் சிறுநீரில் கரைத்து ஒவ்வொரு நாழிகையும் ஏழு சொட்டு சாப்பிட்டால் அனைத்து வித காரணங்களினால் வரும் மஞ்சள் காமாலையும் தீர்ந்து விடும் என்று யாராவது மஞ்சள் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, சமூக ஊடகங்களிலோ எழுதினால் அதை அப்படியே நம்பி “மிக்க நன்றி” என்று பதில் கூறும், அந்த தகவல்களை பகிரும், மேலனுப்பும் புத்திசாலிகள் நிறைய பேர் உள்ளனர்

-oOo-

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய்க்குறி. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை.

ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.
ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும். (பலவித காரணங்களினால் திரையில் படம் தெரியாமல் இருக்கலாம்)

இதனால் தான் மூடநம்பிக்கை மருத்துவ முறைகள் மற்றும் ஏ“மாற்று” நோய்குறிகளையே நோயாக கருதி தவறான சிகிச்சை அளித்து மக்களை கொன்றுவிடுகின்றன

-oOo-




இப்பொழுது மஞ்சள் காமாலைக்கு வருவோம்

அதற்கு முன் கொஞ்சம் அடிப்படை மருத்துவம் பயிலலாம்.

இரத்ததில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

இதில் சிவப்பணுவினுள் (Red Blood Cells – RBC) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (Oxygen) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது. சிவப்பணுக்கள் சாகா வரம் பெற்றவை அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட காலம் பணி செய்த பின் இறந்து விடுகின்றன. அப்படி மரணித்த சிவப்பனுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின் (Unconjugated Bilirubin) என்று அழைக்கிறார்கள்

இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள் (Water Insoluble) எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. கொஞ்சம்தான் வெளியேரும்.  இதற்கு நமது உடலில் ஒரு அருமையான ஏற்பாடு உள்ளது. ஈரலில் (கல்லீரல் / Liver) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (Glucuronic Acid) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது  (Conjugated Bilirubin) இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினனை சிறு நீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.

ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பை (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது. இதனால் தான் மலம் மஞ்சள் நிறமாக உள்ளது

இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்

-oOo-

வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால்

  1. அதிக அளவு பிலிரூபின் உருவாகிறது.
  2. இதில் ஒரு பகுதி இணைக்கப்பட்ட பிலிரூபினாகிறது
  3. மீதி இணைக்கப்படாத பிலிரூபினாக இரத்தத்தில் உள்ளது.
  4. இணைக்கப்படாத பிலிரூபின் அதிக அளவில் சிறுநீரில் வெளியேறுகிறது. எனவே சிறுநீர் வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அதாவது நிறமல்லாமல். இதனால் இந்த வியாதியை நிறமல்லா சிறுநீர் மஞ்சள் காமாலை என்றும் அழைக்கலாம் (acholuric jaundice)

இந்த வியாதியை ப்ரீ ஹெபாடிக் ஜாண்டிஸ் (Pre hepatic Jaundice – அதாவது பிலிருபீன் வழக்கமாக செல்லும் பாதையில் ஈரலுக்கு முன்னர் கோளாறு உள்ளது) என்று அழைப்பார்கள். பொதுவாக இரத்த அணுக்கள் அதிகம் உடைபடும் வியாதிகளில் (ஹீமோலைடிக் டிஸாடர் – hemolytic disorders) இந்த வகை மஞ்சள் காமாலை வரும். இந்த வகை மஞ்சள் காமாலைக்கு வைத்தியம் பார்க்க முதலில் இரத்த சிவப்பணுக்கள் உடைபடுவதை தடுக்க வேண்டும். கீழா நெல்லி உதவாது.

கீழா நெல்லி மட்டும் சாப்பிட்டாலோ, சூடு போட்டாலோ, இயற்கை வைத்தியம் என்றால் பெயரில் ஊரை ஏமாற்றும் மோசடி நபர்கள் கூறும் சிகிச்சைகளை எடுத்தாலோ மரணம் தான்

-oOo-




ஈரல் வேலை செய்யாவிட்டாலோ அல்லது வழக்கத்திற்கு குறைவாக வேலை செய்தாலோ

  1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் இரத்ததில் தேங்குகிறது
  2. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்படாத பிலிரூபின் வெளியேறுகிறது.

இந்த வகை வியாதிகளை ஹெபாட்டிக் ஜாண்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது பிரச்சனை ஈரலில் உள்ளது.

ஈரலில் என்ன பிரச்சனை என்றால்

  1. வேதியல் பொருட்களால் இருக்கலாம்.
  2. சில வகை மருந்து பொருட்களால் இருக்கலாம்.. முக்கியமாக – பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லி (அல்லது அறியாமல் சொல்லி) விற்கப்படும் / அளிக்கப்படும் சித்தா, ஆயுர்வேதா, யூனானி, ஹோமியோமதி மருந்துக்களில் பல ஈரலையும் சிறுநீரகத்தையும் நாசம் செய்ய வல்லவை. பக்க விளைவு இல்லாத மருந்து எதுவும் கிடையாது
  3. ஆட்டோ இம்யூன் டிஸார்டர் – உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது உடலுக்கு எதிராக செயல்படும் விநோத, வேதனை நிகழ்வு இது. அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி நோய்கிருமிகளை மட்டும் அழிக்காமல் உடலையும் அழித்து விடும். சில நேரங்களில் நோய்கிருமிகளுக்கு பதில் உடல் திசுக்களை மட்டும் அழித்துவிடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்துமாவுக்கும் இது தான் காரணம்.
  4. கிருமிகளினால் இருக்கலாம்

கிருமிகள் என்றால்

  1. பேக்டிரியா
  2. வைரஸ்
  3. பங்கஸ்
  4. பூச்சிகள், புழுக்கள்

இதில் முக்கியமாக வைரஸ் என்று பார்த்தோம் என்றால் அதில்

  1. பிற நோய்களை உருவாக்கும் (அதே நேரத்தில் ஈரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்) வைரஸ்கள்
  2. முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்கள்

இந்த இரண்டாவது முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்களளில் 7 வகைகள் உள்ளன

  1. ஹெபடைட்டிஸ் A
  2. ஹெபடைட்டிஸ் B
  3. ஹெபடைட்டிஸ் C
  4. ஹெபடைட்டிஸ் D
  5. ஹெபடைட்டிஸ் E
  6. ஹெபடைட்டிஸ் F
  7. ஹெபடைட்டிஸ் G

இது போன்ற ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன. எனவே இது தானாகவே சரியாகிவிடும். கொஞ்ச நாட்களுக்கு எண்ணை மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இல்லாத உணவை சாப்பிட்டால் போதும்.

அது போல் சூடு போடுவதால் இது சரியாவதில்லை

கீழா நெல்லி என்பது இந்த நோய்க்கு (வைரஸ்) மருந்து அல்ல. அது ஈரலை விரைவில் குணமடைய வைப்பதாக நம்பப்படுகிறது

கீழா நெல்லி குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அவை உடலுக்கு (அதிக அளவில்) தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டுபிடித்து உள்ளார்கள். (மற்ற சித்த, ஆயூர்வேத மருந்துகள் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படாமலேயே பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லப்படுகிறது)

இதில் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமிகளினால் வரும் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தேவையில்லை
தானாக சரியாகிவிடும்
இந்த தானாக சரியாகும் மஞ்சள்காமாலைக்குத்தான் சிகிச்சை அளிப்பதாக கூறி ஊரை ஏமாற்றும் கும்பல் பணம் சம்பாதிக்கிறார்கள்

பிற வைரஸ்,
பேக்டிரியா
வைரஸ்
காளான் – பங்கஸ்
பூச்சிகள், புழுக்கள்

மூலம் வரும் மஞ்சள் காமாலைக்கு நவீன மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணம் தான்

-oOo-




ஈரலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் எதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என்ன நடக்கும்

  1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் வழக்கமாக செயல்படும் ஈரலினால் இணைக்கப்பட்ட பிலிரூபினாக மாற்றப்படுகிறது
  2. பித்த நீர் வழியாக வெளியேற முடியாத இணைக்கப்பட்ட பிலிரூபின் மீண்டும் இரத்ததில் சேறுகிறது
  3. இரத்ததில் அளவிற்கு அதிகமான இணைக்கப்பட்ட பிலிரூபின் உள்ளது
  4. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்பட்ட பிலிரூபின் வெளியேறுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
  5. இரைப்பைக்கு பித்த நீர் வராததால், கொழுப்பு சத்து ஜீரனிக்கப்படுவதில்லை.
  6. எனவே மலத்தில் கொழுப்பு சத்து வெளியெறுகிறது
  7. மலம் வெள்ளை நிறமாக உள்ளது.

இது போன்ற நிலைமைகளை போஸ்ட் ஹெபாடிக் ஜான்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது ஈரலிலிருந்து பிலிரூபின் வெளியேறியபின் பிரச்சனை. அதுவும் பெறும்பாலும் எதேனும் அடைப்பு.
இந்த அடைப்பு

  1. ஈரலுக்கு உள்ளும் இருக்கலாம் – இண்ட்ரா ஹெபாடிக் Intrahepatic
  2. ஈரலுக்கு வெளியிலும் இருக்கலாம் – எக்ஸ்ட்ரா ஹெபாடிக் Extrahepatic

அதே போல் இது (இந்த அடைப்பு )

  1. பிறக்கும் போதே இருக்கலாம் – கன்ஜெனிடல் Congenital
  2. பிறகு வந்திருக்கலாம் – அக்கொயர்ட் Acquired

இதில் 20 வயதிற்கு மேல் திடீரென்று ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்து மலம் வெள்ளை நிறமாக அதிக கொழுப்புடன் வருகிறது என்றால் அதற்கு காரணம் எதோ அடைப்பு.

  • அது பித்த கற்களாகவும் (பைல் ஸ்டோன் Bile Stone) இருக்கலாம்
  • அல்லது புற்று நோயாகவும் (கான்ஸர் Cancer) இருக்கலாம்

முக்கியமான விஷயம், இது போன்ற நோய்களினால் வரும் மஞ்சள் காமாலை கீழா நெல்லி சாப்பிட்டாலோ அல்லது என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகாது. இதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதுவும் புற்று நோய் என்றால் ஆரம்ப கட்டத்திலேயே அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைக்க முடியும்.

கல் அடைப்பு என்றால் அறுவை சிகிச்சை செய்த பிறகு பூரண குணமடையலாம்

மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone
மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

-oOo-

சாராம்சம் 1 :

மஞ்சள் காமாலை ஒரு நோய் அல்ல. அது நோய் குறி
நோய் முதல் நாடி, எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்று கண்டறிய வேண்டியது அவசியம்

அப்படி பட்ட மூல காரணங்ளில் சில காரணங்களுக்கு சிகிச்சை தேவையில்லை, தானாக சரியாகிவிடும்
அப்படி பட்ட மூல காரணங்ளில் சில காரணங்களுக்கு சிகிச்சை அவசியம்

சாராம்சம் 2 :

மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது என்று நவீன விஞ்ஞான மருத்துவ முறைகள் மூலமே கண்டுபிடிக்க முடியும்

மூட நம்பிக்கை மருத்துவர்கள், ஹீலர்கள் என்று ஊரை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள், இயற்கை மருத்துவம் முகமூடி அணிந்து கொள்ளும் சமூக விரோதிகள் ஆகியோர்களால் மஞ்சள் காமாலை ஏற்படும் காரணங்களை கண்டுபிடிக்க முடியாது. ஹெபடைட்டிஸ் A, leptospirosis, gall stones, prehepatic jaundice என்று அனைத்து நோய்களுக்கும் இந்த சமூக விரோத மோசடி பேர்வழிகள் ஒரே (பலனளிக்காத) வைத்தியம் மட்டுமே கூறுவார்கள்.

சாராம்சம் 3 :

சிகிச்சை தேவையில்லை, தானாக சரியாகிவிடும் காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்றால் பிரச்சனையில்லை

சாராம்சம் 4 :

சிகிச்சை அவசியம் தேவைப்படும் காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்றால் கண்டிப்பாக நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்
இல்லை என்றால் நோய் முற்றி மரணம் ஏற்படலாம்

மஞ்சள் காமாலயில் மூன்றுவகை

1. நவீன அறிவியல் மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டாலும் குணமாகிவிடும்
2. நவீன அறிவியல் மருத்துவசிகிச்சை எடுக்காவிட்டால் மரணம்
3. நவீன அறிவியல் மருத்துவசிகிச்சை எடுத்தாலும் மரணம்

இந்த முதல் வகை மட்டுமே சித்த மருத்துவத்தில் குணமாகும்

-oOo-

நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மூலம் எளிதில் சரிபடுத்தக்கூடிய காரணங்களினால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோய்க்கு
முறையாக சிகிச்சை எடுக்காமல்
தவறான வழிகாட்டுதலின் பேரில் மோசடி நபர்களிடம் சிகிச்சை எடுத்து
சாதிக்க வேண்டிய வயதில் மரணமடையும் நபர்களை காப்பாற்ற

இது குறித்த சரியான தகவல்களை பரப்புவோம் . . .

மஞ்சள்காமாலை குறித்து தவறான தகவல்களை அளிக்கும் மஞ்சள் ஊடகங்களை புறக்கணிப்போம்

eBooks in 2020 மின்னூல்கள்

These are the various Kindle books released by my friends in 2020
The Author Names, Titles and the Link to the Amazon.in Page are given in the following table. More details are available below the table

Author Title Amazon.in Link
Dr Prathibha KM RAIN DIARIES https://amzn.to/38CFwWQ
Kasi Arumugam என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு https://amzn.to/3fpB6Wa
POOVANNAN Ganapathy PIGGYBACK: TAKE OFF M.A.A. https://amzn.to/3iztkKs



-oOo-

RAIN DIARIES by Prathibha KM

RAIN DIARIES by Prathibha KM English : Fiction - Romance
RAIN DIARIES by Prathibha KM
English : Fiction – Romance

English : Fiction – Romance : Released 2020 July 08
Prof Dr Prathibha KM, also from Thoothukudi and a friend for almost three decades, batch mate, Dissection Table Mate, Ward Mate during MBBS at Tirunelveli medical college, a voracious reader and excellent writer
had earlier been editor of Best and Taylor, one of the
Classical Text Books of Physiology and also
Editor / Reviewer of Various Medical Journals
As a change from her routine Medical Literature authorship
She has filled her pen with nectar of love and has today come out with a Romantic fiction titled “Rain Diaries..”

Readers looking for a quick light romantic piece of writing can do to Rain Diaries to Drench in Love at https://amzn.to/38CFwWQ

என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு: கணினியில் தமிழ் எழுத்துக்களை கையாள்வது தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள் பற்றிய எளிய அறிமுகம். A simple introduction to using Tamil in computers. (Tamil Edition)
by Kasi Arumugam

என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு: A simple introduction to using Tamil in computers
என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு: A simple introduction to using Tamil in computers

Tamil : Non Fiction – Computers – Tamil Font
Released 2020 July 13
1
கணினியில் தமிழில் எழுதுவது எப்படியெல்லாம் மாறியது
2
யூனிக்கோடு என்றால் என்ன
3
நான் பத்து வருடம் முன்னர் பதிப்பித்த புத்தகத்தை
அப்படியே அமேசனில் கிண்டிலில் ஏற்ற ஏன் முடிவதில்லை

ஆகிய கேள்விகளுக்கு விடை தெரிய நீங்கள் வாசிக்கவேண்டிய நூல் இது https://amzn.to/3fpB6Wa

PIGGYBACK: TAKE OFF M.A.A. Kindle Edition by POOVANNAN Ganapathy

PIGGYBACK: TAKE OFF M.A.A. Kindle Edition by POOVANNAN Ganapathy
PIGGYBACK: TAKE OFF M.A.A. Kindle Edition by POOVANNAN Ganapathy

English : Fiction
Released 2020 August 13
In this novel, the author weaves many different plots together
1.
What happens to a family between Two Bomb Blasts which shock Tamil Nadu and probably changed the history of Tamils ?
2.
The Day to Day Life of Workers in Aviation Industry
3.
Recruitments / Mergers and how they affect the employees
4.
Father’s love for his son

and much more

https://amzn.to/3iztkKs



Nature vs Human Fight : How Nature will defeat Humans

Nature Cannot Sustain More Population
When Population expands, nature gets destroyed

So Nature Fights Back
And Man fight back

Nature wants to Reduce Population
Man wants to increase Population

It is an perennial Fight

Nature used weapons like Neonatal Tetanus through Dung applied in Umbilical Stump as its weapons
Man Conquered those with a counter weapon Asepsis

Nature then used Diphtheria and Pertussis as Weapons to reduce human population
Man Used Vaccines of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used ADD and LRI as Weapons to reduce human population
Man Used Primary Care of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used TB and Leprosy as Weapons to reduce human population
Man Used DOTs and Regimes of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used Cholera and Snakebite as Weapons to reduce human population
Man Used of Prompt Treatment of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used Myocardial Infarction and Stroke as Weapons to reduce human population
Man Used Early Management of DM and HT and Master Health Checkups as his weapon and defeated nature and increased his population

Nature then used Cancers as Weapons to reduce human population
Man Used Screening and Surgery of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used Dementia as Weapon to reduce his productivity
Man Used Drugs and Surgeries against Dementia as his weapon and defeated nature and increased his population

After Finding out that it cannot defeat Brainy Men, Nature then chose to target only the fools.

It targets those brainless chaps who will assume that all the above treatments are not needed and Being Organic and Nature is good, and through these people who oppose Modern Scientific Medicine, Nature will attain its target of Reduction in Population, To Know more about this, read this book – Artificial Intelligence and Natural Stupidity: Organic Eugenics

Alternative Medicines Save Nature Modern Medicine Destroys Nature
Alternative Medicines Save Nature
Modern Medicine Destroys Nature

Ingredients in Vaccines

Often, We come across people opposing vaccines based on wrong notion. For example, in the Facebook Post by Dr.Prakash, an excellent and eminent surgeon, the following comment was posted

Anti vaxxers are Fools, Anti Socials, Serial Killers and Unfit to live
Anti vaxxers are Fools, Anti Socials, Serial Killers and Unfit to live

Here is the response

//The list is bit shocking and I need your explanation for those items in that list..//

What is there to be shock ? The explanation is right there ? Some excipients are added to a vaccine for a specific purpose. These include:

  • Preservatives, to prevent contamination. For example, thimerosal.
  • Adjuvants, to help stimulate a stronger immune response. For example, aluminum salts.
  • Stabilizers, to keep the vaccine potent during transportation and storage. For example, sugars or gelatin.

Others are residual trace amounts of materials that were used during the manufacturing process and removed.

  • These can include:Cell culture materials, used to grow the vaccine antigens. For example, egg protein, various culture media.
  • Inactivating ingredients, used to kill viruses or inactivate toxins. For example, formaldehyde.
  • Antibiotics, used to prevent contamination by bacteria. For example, neomycin.

What is there to be shocking here ? And what is the explanation ?



And here is the full details from that Vaccine Excipient Summary table http://www.insulingate.com/wp-content/uploads/2020/07/excipient-table-2.pdf

//These people are not against vaccine but want a safe medicine for their loved ones…//

Even Oxygen has toxicity. If some one says that he wants a safe oxygen
What will be your respone ?  You will consider him a fool. Isn’t it ? Same way
We consider those who oppose vaccines citing meagre side effects as FOOLS and STUPIDS

And

What if some one comes and closes your mouth asking you not to breathe oxygen since it is toxic ? you will call him Anti Social, Killer and Unfit to live

That is why we brand Anti Vaxxers in these names. Any doubts sir ?



//you are branding people those who question the efficacy of vaccine as Anti vaxxers.. ..//

Not just anti vaxxers . . We also brand them as Fools, Anti Socials, Serial Killers and those who are Unfit to live

டிஜிட்டல் ஆர்ட் : நவீனத்துவத்திற்கு அடுத்த காலக்கலை கணினி இனைய கால கலை

பின் நவீனத்துவம் என்றால் என்ன ?
பிற கலைவடிவங்கள் யாவை ?
Post Modernism என்பதை பின் நவீனத்துவம் என்று மொழி பெர்த்தது சரியா ?
என்று அறிய முதலில் இந்த கானொளியை பார்க்கவும்

உலகெங்கும் கலை என்பது ஒருபக்கம் மன்னர்களிடம் வாங்கி தின்றது (மைக்கேல் ஏஞ்சலோ முதல் கம்பன் வரை அரசர்களின் / வியாபாரிகளில் தயவில்தான் இருந்தார்கள்). அதே கலை என்பது மறுபக்கம் ஆளும் வர்க்கத்தை, பணக்காரர்களை கேள்வி கேடடது (மைக்கேல் ஏஞ்சலோ இரண்டையும் செய்தார். அவரது படைப்பு ஓவியம் குறித்து இந்த காணொளியை பார்க்கவும்). கலை என்பது சமூக வரலாற்றை, அறிவியல் வளர்ச்சியை, பொருளாதாரத்தை உள்வாங்கியது, செழுமைப்படுத்தியது

கலைவடிவங்கள் என்பது வரலாற்றுடனும், அறிவியலுடனும் நெருங்கிய தொடர்பு உடையவை. நான் ஏற்கனவே காணொலியில் கூறியிருந்தபடி, பண்டைய கால கலை என்பது ரோமேனிய பேரரசு உச்சத்தில் இருந்த போது இருந்த கலை. அதற்கு அடுத்த 1000 வருடம் இருண்ட காலத்தில் அதற்கேற்ற கலை வடிவம் இருந்தது. மறுமலர்ச்சி என்பது மீண்டும் ஐரோப்பியவில் செல்வம் செழிக்கும் போது வந்தது. நவீன ஓவியம் என்பது புகைப்பட கருவி கண்டுபிடிக்கப்பட்ட போது வந்தது



-oOo-

நவீனத்துவத்திற்கு அடுத்த காலக்கலையில் (Post Modernism) Skepticism, Irony, Philosophical critiques ஆகியவை முக்கிய கூறுகள். இதில்

  • Skepticism என்பது நம்பிக்கையில்லாமல் இருப்பது. அதாவது தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவது
  • Irony என்பது முரண் நகை
  • Philosophical critiques என்பது தத்துவ விமர்சனம்

இந்தெ மூன்று விஷயங்களையும் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் நீங்கள் உலகவரலாற்றுடன் அவற்றை இணைத்து பார்க்க வேண்டும்
1960களில் பனிப்போர் உச்சம் அடைந்த சமயம், வியட்நாம் போரில் அமெரிக்கா மூக்குடைபட்ட போது

  • பெருசா சுதந்திரம், சமத்துவம் என்று சொல்லிக்கொண்டு வியட்நாமில் என்ன புடுங்குற என்று அமெரிக்காவையும் ?
  • ரஷ்யா தனது பிற நாடுகள் மீது உருசிய மொழியை திணிக்க முற்பட்ட போது, பொதுவுடமைன்னு சொல்லிக்கிட்டு ஏன் உக்ரேனிய மொழியை அழிக்கிறாய் என்று ரஷ்யாவின் ஆளும் பொதுவுடமை கட்சியையும்,
  • கடவுளை நம்பும் நீங்கள் அனைவருக்கும் உணவும் கல்வியும் மருத்துவமும் அளிக்காமல் ஆயுதம் வாங்குகிறீர்களே என்று ஐரோப்பியர்களையும்

கேள்வி கேட்டது தான் Skepticism. இவர்களின் மேல் உள்ள அவநம்பிக்கையில் வெளிப்பாடே Skepticism

உன் கொள்கைக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லையே ? முரணாக உள்ளதே என்றது Irony. இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதே முரண்நகை Irony

இந்த பனிப்போர் என்பது அதிகாரம் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து நடந்த போது, ஐரோப்பாவில் மதக்கோட்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டன, அமெரிக்காவில் முதலாளித்துவ கோட்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டன, ரஷ்யாவில் பொதுவுடமை கோட்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டன. இவை அனைத்தையும் விமர்சிக்கவேண்டும் என்பதே தத்துவ விமர்சணம் Philosophical critiques

நாம் ஏற்கனவே பார்த்தபடி உலகெங்கும்

  • கலை என்பது ஒருபக்கம் மன்னர்களிடம் வாங்கி தின்றது
  • கலை அடுத்த பக்கம் ஆளும் வர்க்கத்தை, பணக்காரர்களை கேள்வி கேட்டது. அதன் மூலம் கலை என்பது சமூக வரலாற்றை, அறிவியல் வளர்ச்சியை, பொருளாதாரத்தை உள்வாங்கியது, செழுமைப்படுத்தியது

மைக்கேல் ஏஞ்சலோ எப்படி கேள்வி கேட்டார் என்று அறிய இந்த காணிளியை பார்க்கவும்

எனவே, 1970களில் அதிகார வர்க்கத்தையும், பெருநிறுவனங்களையும் கேள்வி கேட்க முனைந்ததே நவீனத்துவத்திற்கு அடுத்த கால கலை

ஆனால் தமிழகத்தில் மட்டுமே இந்த் போஸ்ட்மாடர்னிச பேர்வழிகள்

  • சமூகம், அறிவியல், பொருளாதாரம், வரலாறு, ஆட்சி என்று புறத்தினையை வேண்டுமென்றே பின் தள்ளி
  • அகவொளி தரிசனம், காதல், திருமணம் தாண்டிய உறவுப்பிரியர்கள் !, என்று அகத்தினையை முன் வைத்து

1980கள் முதல் 2020 வரை இருந்த ஒரு தலைமுறையை intellectual castration செய்து விட்டார்கள்.



-oOo-

வரலாறும் பொருளாதாரமும் விஞ்ஞானமும் கலை வடிவத்தை மாற்றிக்கொண்டே வரும். ஆனால் இந்த மாற்றம் என்பது ஒரே நாளில், நாம் நமது செல்லிடப்பேசியில் (Mobile Phone) செயலிகளை (App)  மாற்றுவதை போல் ஒரேநாளில் நடக்காது. பல ஆண்டுகள், சில தசாப்தங்கள் ஆகலாம். அப்படி மாறும் போது சில இடைமாறுபாட்டு கலைவடிவங்களும் (Transition Arts) வரும்.

திரைப்படம் வந்தவுடன் நாடகங்களைத்தான் திரையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதாவது நாடகக்கலை திரையில் வந்தது. பிறகு தான் திரைப்படம் திரையில் வந்தது. பாரதிராஜா தான் மாற்றினார். அதன் பிறகு பாக்கியராஜ் திரைக்கதை என்பதை முதன்மை படுத்தினார். மணிரத்னம் வந்த பிறகு அது காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஷங்கர் வந்த பிறகு பிரமாண்டம் என்று ஆனது

எந்த ஒரு நவீன கருவியையும் நாம் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது அதற்கான கலைவடிவம் உடனே வளராது முதலில் அது முந்தைய வடிவத்தில் தான் இருக்கும்

முதலில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை நாம் எப்படி பயன்படுத்தினோம் என்று பார்க்கலாம் முதலில் வானொலியை பயன்படுத்தினோம் பிறகு தொலைக்காட்சி வந்தது. ஆனால் தொலைக்காட்சி வந்த புதிதில், அதாவது 1980களில் நாம் தொலைக்காட்சியை எப்படி பயன்படுத்தினோம் என்பதை நினைத்து பார்க்கலாம்

1980களில் தொலைக்காட்சிகளில் இருந்த பெரும்பாலான நிகழ்ச்சிகள் – வயலும் வாழ்வும், எதிரொலி போன்றவை – எப்படி இருந்தன . அவை வானொலி நிகழ்ச்சிகளே வெள்ளி மாலை “ஒலியும் ஒளியும்” மற்றும் ஞாயிறு மாலை திரைப்படம் தவிர மீதி பெரும்பாண்மையான நிகழ்ச்சிகள் வானொலி நிகழ்ச்சிகள் போலவே இருந்தன

அதாவது

வானொலியை விட தொலைக்காட்சியில் அதிக வசதி இருந்தும், தொலைக்காட்சி அறிமுகமான புதிதில் அதை நாம் வானொலி போலவே பயன் படுத்தி வந்தோம். தொலைக்காட்சியின் முழுப்பயன்களை பயன் படுத்த நமக்கும் பல ஆண்டுகள் ஆகின. வானொலி பயன்படுத்திய நாம் தொலைக்காட்சி கிடைத்த உடன் அதன் முழு பயன்களையும் பயன்படுத்தவில்லை. அதை வானொலியாகவே பயன் படுத்தினோம்

அடுத்த உதாரணம் தட்டச்சு கருவி, கணினி. 1990களில் இந்தியாவில் கணினி அறிமுகமானது. அடுத்த பத்தாண்டுகளில் அது வெறும் தட்டச்சு கருவியாகத்தான் பயன்பட்டது. Mail Merge போன்ற வசதிகளை கூட பயன் படுத்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 99 1990களில் சதவித கணினிகளில் தட்டச்சு தவிர பிரிண்ஸ் ஆப் பெர்சியா, டிக்கர், கார் பந்தயம் ஆகிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். அவ்வளவு தான் !!

தட்டச்சு கருவியை விட அதிக வசதிகள் இருந்தும், ஆரம்ப காலகட்டத்தில் நாம் கணினியை தட்டச்சு கருவியாகவே பயன் படுத்தி வந்தோம். கணினியின் முழுப்பயன்களை பயன்படுத்த நமக்கு பல ஆண்டுகள் ஆகின

தட்டச்சு கருவி பயன்படுத்தி பழகிய நாம், கணினி கிடைத்தவுடன் அதன் முழுப்பயன்களையும் பயன்படுத்த வில்லை. அதை தட்டச்சு கருவியாகவே பயண் படுத்தினோம்

சின்னத்திரை வந்த போது, 1980களில்ச்சில தொடர்கள் சினிமா போல் இருந்தன சில நாடகம் போல் தான் இருந்தன. 1990களில் நடுவில் வந்த சாந்தியும், இறுதியில் மர்மதேசம் போன்ற தொடர்கள் தான் சின்னத்திரையில் கூறுகளை அடைந்தது.

அதே போல் தமிழும் அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது.
கீழே E=mc² என்ற பௌதீக சமன்பாட்டை ஒரு வகையாக எழுதியுள்ளேன். ஒரே விஷயத்தைத்தான் எழுதியுள்ளேன். முன்னது 1970கால கட்ட இலக்கிய நடை. பின்னது நவீன கணினி இனைய கால இலக்கிய நடை. இதில் எது உங்களுக்கு புரிகிறது

1
ஓய்வில்லாத நிரந்திர பிரபஞ்ச பெருவெளியில் அசைந்தும் அசையாமலுமிருக்கும் அனைத்து பொருட்களினுள் ஆற்றல் அடங்கியுள்ளதென்று ஐண்ஸ்டைன் தனது ஆற்றல்-திணிவு சமன்பாட்டில் கூறிய கூற்றானது ஆர்க்கிமிடிசில் இருந்து கலிலி வழி நியூட்டன் ஈறாக வந்த பௌதீக ஞான மரபு சிந்தைகளை கட்டுடைத்து அதன் பிறகு அதுகாறும் இருந்த வெளி மற்றும் காலம் (time) பற்றிய நெடிதிருந்த கருத்துகளை நிராகரித்து மிகப்பரந்த அளவில் அறியப்பட்ட கணித, இயற்பியல் சமன்பாடாக தன்னை உருமாற்றிக்கொண்டது

2
எந்த ஒரு பொருளிலும், அந்த பொருளின் எடைக்கு ஏற்ப சக்தியும் அடங்கியுள்ளது. அந்த சக்தியை அளவிடவும் முடியும் என்று ஐண்ஸ்டைன் கூறினார்
#டிஜிட்டல் இலக்கியம்

நவீனத்துவத்திற்கு அடுத்த கால கட்ட கலை என்பது வேறு. கணினி இனைய கால கலை என்பது வேறு. நவீன கால கட்ட படைப்பு என்பது மின்னனு கருவில் வருவதாலேயே அது இணைய கால கலைப்படைப்பு ஆகிவிடாது. இதே போல் இன்று பழைய கலை வடிவங்கள் யூடியுபிலும், கிண்டிலிலும் வரலாம். ஆனால் கணினி இணைய கால கலை வடிவங்களே, இனிவரும் காலங்களில் முதன்மை பெரும் அனைத்து மக்களுக்கான கலைவடிவமாக மாறும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை இந்த அட்டவணையில் பார்க்கலாம்.

காலவாதியான பின் நவீனத்துவம்
குப்பை இலக்கியம், சக்கை இலக்கியம், மக்கள் இலக்கியம்
பிறழிலக்கியம்

இதை பார்த்து உங்களுக்கு கோபம் வந்தால் அது இயல்பானதே. ஏன் இயல்பானது என்று அறிய பிடிக்காத செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் – The Kübler-Ross Grief Cycle என்ற கட்டுரையை நீங்கள் அவசியம் வாசிக்கவும்.

இதில், பாலச்சந்தர் தான் சூப்பர் ஸ்டார். நாடகம் போட்டார். திரைக்கு வந்தார். திரைக்கு வந்த போது நாடகங்களையே திரையில் எடுத்தார். பிறகு 1980களில் திரைப்படங்கள் எடுத்தார். 1980களில் தொலைக்காட்சி வந்த போது ஆரம்பங்களில் திரைக்கதைகளேயே தொலைக்காட்சி தொடராக எடுத்தார் பிறகு தொலைக்காட்சிக்கான புது வடிவிற்கு 1990களில் மாறினார்

அதே போல் காலம் மாற மாற கலைவடிவங்களும் மாறும். அதற்கு ஏற்ப மாறும் கலைஞர்கள் இயல்பாக வெற்றி பெருவார்கள்.  காலமாற்றத்தை உணராதவர்கள் புலம்பிக்கொண்டே தனக்கு தானே ரசிகர் கடிதம் எழுதிக்கொண்டே இருக்க வேண்டியது தான்

Advice for Doctors : What, When, Why, Where, How to Read and Learn

Some one asked me this question Anonymously in 2017 August. I had replied to it in Facebook. Since the Second Part of the Reply is applicable for All Courses, I have decided to Post it here.

Doctors Medicos Learn Read
Doctors Medicos Learn Read

//Sr how do u relentlessly spread medical awareness instead of so many negative comments and setbacks.//

If there are no negative comments and setbacks, it means that the attack has not reached the target. Negative Comments and Setbacks less from 0 to 5 % prove that the attack is very successful

இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்
உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே.(95)

இவ்வே – இவைதாம்;
பீலியணிந்து – பீலி யணியப்பட்டு;
மாலை சூட்டி – மாலை சூட்டப்பட்டு;
கண் திரள் நோன் காழ்
திருத்தி – உடலிடம் திரண்ட வலிய காம்பை அழகுபடச் செய்யப்பட்டு;
நெய் அணிந்து – நெய்யிடப்பட்டு;
கடி யுடைவியன் நகர – காவலையுடைய அகன்ற கோயிலிடத்தன;
அவ்வே – அவைதாம்;
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து – பகைவரைக் குத்துதலாற் கங்கும் நுனியும் முரிந்து;
கொல் துறைக்குற்றில என்றும் – கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டி லிடத்தனவாயின எந்நாளும்;
உண்டாயின் பதம் கொடுத்து – செல்வ முண்டாயின் உணவு கொடுத்து; இல்லாயின் உடன் உண்ணும் – இல்லையாயின் உள்ளதனைப் பலரோடுகூட உண்ணும்;
இல்லோர் ஒக்கல்தலைவன்
வறியோருடய சுற்றத்திற்குத் தலைவனாகிய;
அண்ணல் எம்கோமான் வ நுதி வேல் –
தலைமயையுடய எம் வேந்தனுடய கூரிய நுனியையுடைய வேல் எ-று.

That is
Your weapons are all decorated, Oiled and proper
His weapons are all broken due to use in warfare

-oOo-

Why Am I saying this is different ways ?
It is because, you being a doctor, will come across setbacks and negative comments.
Medicine is a natural science and hence 100 percent perfection is never possible.
There will be always a better way to do
So
Never Give Up, Never Get Dejected for Setbacks
They are bound to happen.

But
Make sure you document them, analyse them, find out YOUR fault, if any for the setback, correct it and make sure that you don’t repeat it
And
If you find that the setback is NOT DUE TO YOUR FAULT, please firmly inform those at fault

They may call you rude or arrogant for this, but nevertheless, call a spade a spade and point the finger where the actual blame lies

That is the only way you will improve and that is the only way society will improve

And Make sure that Setbacks are within acceptable numbers (5 % Alpha Error is usually safe limit. . . . You can aim for six sigma, but make sure that it is never less than alpha error)



-oOo-

//And ur 1 valuable advice to young budding doctors??//

There are lots of valuable advices for doctors
But Since You have asked me Only one, let me limit it to one
The One Advice is Learn.

Learn , Learn, Learn, Learn, Learn., Learn Learn., Learn

Learn for your theory Exams
Learn for your MCQ Exams / Entrance
Learn for your Clinical Exams / Orals
Learn for your Career
Learn for your Knowledge
Learn Government Rules and Regulations
Learn Economics
Learn Inter Personal Communications

-oOo-

Time has to be allotted for the first four Jobs DAILY
The other Four can be learnt in spare time

-oOo-

1 : Learn for your Theory Exam

This is the first and foremost work you need to do
And This is the most simple of the lot
1
Go to University Website, Locate the section where they have old question papers, download them,
2
Buy an A4 or Foolscap (Yes, this is the right spelling) 4 Quire Paper Note
and Start writing the answers
Write One Long Answer or 4 Short Answers each day
Do this *daily*
After you complete this, start revising them . . . .
Believe Me, this worked for me !

-oOo-

2 : Learn for your MCQs – Multiple Choice Questions / Objective Exams

Preparation for MCQs is different from Preparation for Theory
You need to allot one hour for this *daily*
Again
Start from Past Questions . . .
There are lots of Books out there

Learn at least 100 MCQs each day
Have a diary, (or Google Calendar) and note down what you learn. Revise it after one week and then again after one week
So
Each day, you will be learning 100 MCQs and revising 200

© www.chennaipaleodoctor.com
-oOo-

3 : Learn for your Clinical Exams – Long Case / Short Case / Spotter / Viva / Instruments / Specimens / Radiology

Preparation for Clinical Exams is different from
the above two
For this, you need to be sincere in attending the OP and Ward Classes
And
Prepare Case wise Note

For the Most Common Cases, Practice saying the History and Clinical Examination again and again so that it comes naturally and fluently

For Example consider the following two presentation
Scenario 1:
Candidate 1 : Examination of Right Fundus with Ophthalmoscope reveals and Papery White, Pale Disc with Clear Cut, Well defined Margin and the Physiological Cup is Seen Well. The Lamina Cribrosa is Prominent and the vessels around the disc are minimal and attenuated with Kestenbaum’s Sign. The Peripheral FUndus and Vessels else where are normal. These Findings are suggestive of Primary Optic Atrophy
Examiner : Proceed

Candidate  2 : Disc . . . . . Papery White, Pale

Margin . . . . . Clear Cut, Well defined
Lamina Cribrosa Prominent

Examiner : What about the Cup
Candidate 2 : It is seen well sir

Examiner : OK
Candidate 2 : The vessels are less

Examiner : What about Pulsation
Candidate 2 : . . . . . .

Examiner : What do you think it is
Candidate 2 : Primary Optic Atrophy Sir

Examiner : Did you examine the rest of Retina
Candidate 2 : Yes Sir, Peripheral Fundus is Normal

Which of these presentation, do you think will be less interrupted ?
Even though both candidates have told the same findings, the latter is likely to face more questions about Fundus
And
Remember, if you don’t know answers to those, you will be in trouble

So
To avoid this
Prepare, Practice, Prepare, Practice, Keep on Saying Repeatedly till it becomes natural . . . As natural as ordering நாலு புரோட்டா, ஒரு காடை, ஒரு கலக்கி

-oOo-
© www.doctorbruno.net



4 : Learn for Your Actual Clinical Practice / Your Career / Your Future

The above three are for Passing the Exam or Getting the seat.
Unfortunately, they will not be enough for your Practice, once you step out of the comforts of Medical College
The Medical Skill needed will be vastly different and it is imperative that you prepare yourself for that too in addition to the above three

Since this fourth learning is different for different specialties,
I am not going to deal this in detail, but let me give few simple examples

1
If some one is coming with Complaints of Dry Cough, Before Auscultating all over his lungs and heart and doing Sputum for AFB and CECT Chest, ask whether he is taking ACE Inhibitors . . . This knowledge needs to be nurtured based on sound theory and repeated interactions. Another Small Trick is to know the use of Lasix (Frusemide) in this case

2
Treatment for a disease varies as per the setup. You need to know the different treatment in each setup
Treatment for fever in a Medical College is Different from treating the same in a PHC. So Learn all the variations. Not just the one which is being followed in your college in your department.

For Each and Every Case you see during your Student Period,

  1. Learn what has to be done in that Unit,
  2. What has to be told in your exam and
  3. what you have to do when you are alone in a PHC or in your Own Clinic

Remember that
What you do in the Unit may not be the same what you are supposed to say in Exams
And
You may have to do a third plan (different from these two) when you are in a PHC all alone

So
For each and every disease, you need to learn at least three treatment plans
And
This is the fourth learning you have to do

© www.brainsurgeon.in
-oOo-

The above four are Mandatory and have to be done in each and every day of your student Life

After your student life is over, you can forget the first three learnings and concentrate on four to eight

-oOo-

5: Learn for Your Development

The Fifth Learning you need to do is to learn for your development . . . Both professional and personal development

There are lots of ways to do
But I prefer Books and Travel and Social Media (Some like movies, That too is an option) Update : These days I watch Many Serials in Netflix / Amazon Prime. Recent Favourite is Money Heist !

As far as Medical Books are Concerned
Irrespective of your Speciality, You need to have a firm grasp of Anatomy (My Favourite are Books by AS Moni Sir). Physiology (Ganong, Guyton, Chaudhuri), Biochemistry (Harper, Chaterjee and Lippincott ), Pharmacology (Chaudhuri, KD Tripathi) Pathology (Robbins, Harsh Mohan) , Medicine (Harrison லட்சியம் Davidson நிச்சயம்) and Surgery (Bailey and Love, Das)

If you are going to practice in India, Parasitology Protozoology & Helminthology | Book by K.D. Chatterjee is a must

Non Fiction Includes Atul Gawande’s CheckList Manifesto, and Siddhartha Mukherjee’s Emperor of Maladies
In Fiction, Read all the books of Michael Crichton – “A case of Need” in mandatory.

If you want to know why people behave like how they behave ( in other words, if you want to understand family and hospital politics) Try Harry Potter Series . . .

If you want to know why Politicians and Bureaucrats behave like how they behave, please read All the Books of Frederick Forysth. Mario Puzos Godfather gives more management lessons than most management books

And these books have to be read few times for you to understand the real grasp the world around you . . . believe me . . . once you read these and get the crux, you will be able to see everything with a different perspective and that will help in understanding things easily

These are more important than “that book” by Erich Segal

-oOo-
© www.doctorsandlaw.com

6. Learn Law

Learn Government Rules and Regulations
Learn what is Clinical Establishment Act
Learn about Consumer Protection Act
Go to the Consumer Forum Web site, read the last 100 judgement (at least) and see the world for yourselve
Learn what are the various regulations you have to be aware of based on your specialty (eg Transplant, USG etc)

-oOo-

7. Learn Economics

Money Saved is Money Earned

Learn Basics of Tax Rules
State Budge, Union Budget,
Know which way the wind is blowing



-oOo-

8. Learn Inter Personal Communications

The Most Important Skill which decides how successful you are in Practice

-oOo-

And then

9. Learn Every day, Learn from Every One

Not just books, Not just patients, Not Just teachers, Not just PGs, Not just students. In a Hospital, every one has something to teach. The Staff Nurse, The OT Assistant, The LGS, the X Ray Technician, the CT Scan Technician

I have learnt from every one

Many of the OT Staff would have assisted the same surgery with your professor as well as his professor. And their knowledge would be invaluable

Once I had completed the evacuation of Hematoma and waiting for the hemostasis. The OT Assistant, a senior man about to retire was standing behind me. The anaesthesiologist asked me when i will close and I replied. The OT Assistant told me “மூடுங்க சார், ஒன்னும் ஆகாது” (Close it Sir, Nothing will happen) in a casual manner
. I jokingly said “சரி, க்ளோசர் தான்” (OK Let us Close) He pointed to the base, Sylvian Fissure, Sinus and said “இங்கல்லாம் ப்ளட் வந்தாத்தான் சார் வெயிட் பண்ணனும் மீதி இடத்துலலாம் ஒன்னும் பண்ணாது” (Wait only if there is blood in these areas. You can close if there is ooze in other areas) and then told me a list of surgeons starting from Prof BRM to my Immediate Senior and said that these surgeons wont mind Surface ooze and that those patients had all been fine

It was 40 years of Experience in One Line
This is just one example

Same way, every one, has something to offer.
You should be like a sponge absorbing the *Correct*
knowledge

(I waited for fifteen minutes, and then closed. Later I got the point clarified from my teachers and it was right. Now I follow this)

//And sr u remember me of bruce wayne of dark knight!! Inspired sr !! Thank u 🙏🏻//

🙂 🙂

Interview : 2020 Jun : on First Prize in Kindle Competition

திராவிட வாசிப்பு மின்னிதழின் பத்தாவது இதழில் என் பேட்டி வெளிவந்துள்ளது. இதழ் குறித்த அறிமுகம்

திராவிட வாசிப்பு மின்னிதழின் பத்தாவது இதழ் இது.

அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில் திராவிட எழுத்தாளர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த இதழை கிண்டில் வெற்றி சிறப்பிதழாக கொண்டு வந்து இருக்கிறோம். போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர் கோவி. லெனின், மருத்துவர். புருனோ , டான் அசோக், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, பாலாசிங் ஆகியோரின் பேட்டிகள் இந்த இதழில் வந்து இருக்கிறது. ஆங்கிலத்தில் கதைகள் எழுதிய மருத்துவர். பூவண்ணன் கணபதி மற்றும் கதிர் ஆர்.எஸ் ஆகியோரின் பேட்டிகளும் இருக்கிறது.

கிண்டில் போட்டிகளில் தங்கள் பங்களிப்புகளை அளித்த கார்ட்டூனிஸ்ட் கௌதம் அம்பேத்கர், கவர் டிசைனர் யூசுப் பாசித், திராவிட வாசகர் வட்டம் மூலமாக அண்ணா சிறுகதை போட்டியை ஒருங்கிணைத்த கபிலன் காமராஜ், சமூக நீதியை தன் கதைகள் மூலமாக வெளிக்கொணர்ந்த வியன் பிரதீப் ஆகியோர் தங்களது கிண்டில் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

இம்மாத இதழில், பெரியாரிய வாழ்வியலை குறித்து தோழர் கனிமொழி எழுதும் தொடரும், குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியனின் ‘குழந்தைகளும் நானும்’ தொடரும் வெளியாகிறது. தொடர்ச்சியான உரையாடல்களை தங்களது கட்டுரைகள் மூலம் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.

நாகூர் அனிபா குறித்து யாசிர் எழுதிய கட்டுரையும், முரசொலி குறித்து பிரேம் முருகன் எழுதிய கட்டுரையும் இந்த இதழில் வெளியாகி இருக்கிறது.

பல்சுவையும், பல்வேறு தகவல்களையும் தரும் ஒரு இதழாக இது இருக்கும்.

திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்: dravidavaasippu@gmail.com

கட்டுரைகளை திராவிட வாசிப்பு ஆன்லைன் பக்கத்திலும் வாசிக்கலாம்: https://blog.dravidiansearch.com/

இப்படிக்கு,
திராவிட வாசிப்பு Editorial Team:
(அருண் ஆஷ்லி, அசோக் குமார் ஜெ, அஷ்வினி செல்வராஜ், தினேஷ் குமார், ஜெகன் தங்கதுரை, கதிர் ஆர்.எஸ்., மனிதி தெரசா, இராஜராஜன் ஆர். ஜெ, யூசுப் பாசித், விக்னேஷ் ஆனந்த், விஜய் கோபால்சாமி)

பேட்டி

1) கிண்டில் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? அனைவரும் புனைவு, கதைகள் என எழுதிய போது, நீங்கள் அறிவியல் குறித்த ஒரு புத்தகம் எழுதிய காரணம் என்ன?

இலக்கியம் என்பது கவிதை, நாடகம், புனைவு, அபுனைவு என்று வகைப்படும். ஆனால் தமிழில், அதிலும் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக இலக்கியம் என்பது புனைவு என்பது மட்டும் என்பது போலும், இலக்கியவாதி என்றால் அவர் நாவல் / சிறுகதை எழுதவேண்டும் என்பது போலும் ஒரு செயற்கை கட்டமைப்பு உருவாகியுள்ளது.

இதனால் பொருளாதாரம், விஞ்ஞானம், சமூக வரலாறு என்று வாழ்க்கைக்கு தேவையான  விஷயங்களை கூட நம் மக்கள் புனைவில் இருந்து பிழையாக கற்று, அதை நம்பி, இந்த தவறான பொருளாதாரம் கோட்பாடுகள், தவறான அறிவியல் செய்திகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை தொடர்பான முடிவுகளை கூட தவறாக எடுத்து அவஸ்தைபட்டு வருவதை உறவினர்கள், உடன்பயின்றோர், நண்பர்கள் வட்டத்தில் பார்த்து வருகிறேன்

இதை மாற்ற வேண்டுமென்றால் அபுனைவு நூல்கள் வரவேண்டும், முக்கியமாக பொருளாதாரம், அறிவியல், வரலாறு தொடர்பான நிறைய நூல்கள் வரவேண்டும், அவை துறை சார்ந்த நிபுணர்களால் எழுதப்படவேண்டும்

பாறைகளில் எழுதியது, களிமண்மாத்திரைகளில் எழுதியது, தோலில் எழுதியது, ஓலைகளில் எழுதியது, காகிதங்களில் எழுதியது என்ற வரலாற்றில் எப்படி அச்சு இயந்திரம் ஒரு முக்கிய மாற்றமோ, அதே போல் மின்னூல் என்பதும் ஒரு வரலாற்று திருப்புமுனை. எனவே இந்த வாய்ப்பில் தமிழில் அபுனைவு நூல்கள், சரியான தகவல்களை அளிக்கும் நூல்கள், வர இந்த போட்டில் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நினைத்தேன். அதனால் பங்கு பெற்றேன்

2) தமிழில் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புத்தகத்திற்கு முதல்  பரிசு கிடைத்திருக்கிறது. இதையெப்படி பார்க்கிறீர்கள்?

மருத்துவம் மட்டுமல்லாது, அனைத்து துறைகளிலும் அறிவியல் நூல்கள் எழுதப்பட இது தூண்டுகோலாக இருக்கும் என்று நினைக்கிறேன்

3) பேலியோ குறித்து  ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

நான் நூலில் குறிப்பிட்டிருந்தபடி தமிழகத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தமிழகம் வளர்ந்ததைப் போல் அதே அளவு வளர்ந்த பல நாடுகளில், மாநிலங்களில் அதிகரித்த சர்க்கரை நோயளிகளின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பாஸ்ட் புட் மட்டுமே, இதற்கு காரணம் உடற்பயிற்சியின்மை மட்டுமே போன்ற தவறான கருத்துக்களும் பரவியுள்ளன. மேலும் இதை உடற்பயிற்சி மூலம் மட்டுமே சரி செய்து விடலாம் என்றும் சிலர் அறியாமல் கூறுகிறார்கள்

இது மிகவும் கவலைக்குரிய விஷயம். மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எதனால் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளாமல் இதை மாற்ற நடவடிக்கை எடுக்க முடியாது. இது குறித்த சரியான புரிதல் பலருக்கும் இல்லை. மேலுல் சிலர் இந்த பிரச்சனையை ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே அணுகுவதால் தவறான முடிவிற்கு வருகிறார்கள்

தமிழகத்தில் உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோய்களின் மிக அதிகமான எண்ணிக்கை மற்றும் சதவீதத்தை அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு, ஏற்றுக்கொண்டு, இதன் பின் உள்ள காரணங்களை அறிவியல் ரீதியாக அணுகினால் மட்டுமே இதற்கான தீர்வை அடைய முடியும். நமக்குப் பிடித்த தீர்வை மட்டுமே வற்புறுத்துவதாலோ, நமக்கு எளிதாக தோன்றும் தீர்வை முன்னிறுத்துவதாலோ, அல்லது பிரச்சனையை அறிவியல் ரீதியாக அணுகாமல் குத்துமதிப்பாக தீர்வை சொல்வதாலோ பிரச்சனை தீராது. மேலும் மோசமடையவே செய்யும்

இந்த மாற்றங்களுக்கான காரணம் என்ன ?  எப்படி சென்னை இந்தியாவின் சர்க்கரை நோய் தலைநகரம் என்ற பெயரைப்பெற்றது ?  இந்த நிலையை மாற்றுவது எப்படி ?  இந்த கேள்விகளுக்கு முற்றிலும் அறிவியல் பூர்வமாக, நவீன மருத்துவ அடிப்படை கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே விடை கூற வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் தான் இந்த நூல்



4) நீங்கள் வெகுநாட்களாக சமூக ஊடகங்களிலும்அச்சு பதிப்புத்துறை, ஆன்லைன் பதிப்புத்துறையில்  ஈடுபட்டு வருகிறீர்கள்.  இன்றைய   தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப்பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது, மாறுவதெல்லாம் உயிரோடு, மாறாததெல்லாம் மண்ணோடு

தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது புத்தக வாசிப்பை கண்டிப்பாக அதிகரிக்கும். மேலும் கிண்டில் அன்லிமிடட் போன்ற வசதிகள் மூலம் குறிப்பிட்ட கட்டணத்தில் எத்தனை நூல்களை வேண்டுமானால் படித்துக்கொள்ளலாம் என்ற வசதிகள் இருப்பதால் ஒருவர் வாசிக்கும் நூல்களின் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும்

5) தமிழ்நாட்டின் மருத்துவ கட்டுமானம் குறித்து நீங்கள் தொடர்ந்து எழுதிவருபவர். இன்றைய நவீன மருத்துவம் குறித்தும், தமிழ்நாட்டு மருத்துவர்கள், மருத்துவ கட்டுமானம் குறித்தும் பல தவறான தகவல்கள் இணையங்களில் வலம் வருகிறது. இவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

எந்த துறை குறித்தும் தவறான தகவல்கள் வலம் வர இரு வகையான காரணங்கள் உள்ளன

  1. அறியாமை
  2. பொறாமை / காழ்ப்புணர்ச்சி / வன்மம் / வக்கிரம்

இதில் அறியாமையால் வலம் வரும் தவறான தகவல்களை சரியான தகவல்களை கூறுவதன் மூலம் சரி செய்து விடலாம். எனவே நிறைய பேர் எழுதவேண்டும். நிறைய எழுதவேண்டும். தொடர்ந்து எழுத வேண்டும்

சரியான தகவல்கள் நிறையபேரை சென்று அடைந்தால், அவர்கள் உண்மையை புரிந்து கொண்டால், அவர்கள் தவறான தகவல்களை பகிர மாட்டார்கள். எனவே இரண்டாம் வகை பரவுவதும் நின்று விடும். மந்தை நோய் தடுப்பாற்றல் போல் தான் இதுவும்

6) உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்? புத்தகங்கள் எது?

அம்புலிமாமா, பால மித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், பூந்தளிர் அமர்சித்ர கதைகள், சிறுவர் மலர், Chandamama என்று தான் ஆரம்பித்தது வாழ்க்கை. சிறுவயதில் பரிசு பெற்ற Land of Sunbeam Bunnies கதை நினைவில் இருக்கிறது. பிடித்த எழுத்தாளர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஆனால் ஒருவரை மட்டும் தான் கூறவேண்டும் என்று கேட்டால் தயங்காமல் வாண்டுமாமா பெயரைத்தான் சொல்வேன். வரலாறு, அறிவியல் என்று பூந்தளிரில் அவர் எழுதிய ஒவ்வொறு கட்டுரையும் பொக்கிஷம். எனக்கு புனைவை விட அபுனைவு அதிகம் பிடித்ததற்கு காரணம் அவர் தான் என்று நினைக்கிறேன்

பிறகு குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கண்டு, தேவி, ரானி, இதயம் பேசுகிறது, சாவி, ரானி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், Indian Express, Hindu, Sportstar, Competition Success, Competition Success GK, என்று பொழுது போனது. விகடனில் பூக்குட்டி, ஆ தொடர்கள் படித்த ஞாபகம் உள்ளது. குமுதத்தில் சிட்னி ஷெல்டனின் தாரகையும் லாராவும் படித்தது ஞாபகம் உள்ளது

இது தவிர பள்ளி நூலகத்தில் இருந்த நூல்கள், இது தவிர அம்மா நூலகத்தில் இருந்து எடுத்து வந்து தரும் நூல்களும் வாசித்தேன். அதில் பிடித்தது ஷெர்லாக் ஹோம்ஸ். பள்ளியில் வருடந்தோறும் நடக்கும் ரஷ்ய நூலக கண்காட்சியில் வாங்கிய நூல்களை எல்லாம் திரும்ப திரும்ப வாசித்துள்ளேன். முக்கியமாக Dunno கதைகள். 107 Short Stories above Chemistry பல முறை படித்து வியந்த நூல். அறிவியல் குறித்து இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா என்ற ஆச்சரியம் தரும் நூல் அது.

இது தவிர ஷெர்லாக் ஹோம்சின் 4 நாவல்கள் மற்றும் 56 சிறுகதைகளையும் பல முறை படித்ததால் பிரச்சனைகளை அனைத்து  ஆராயும் மனது வந்தது என்று நினைக்கிறேன்.

Michael Crichton : A Case Of Need
Michael Crichton : A Case Of Need

ராகி ரங்கராஜனின் தாரகையால் கவரப்பட்டு Sydney Sheldonஆங்கில நூலை வாசிக்க ஆரம்பித்து. தூத்துக்குடி Harini Lending Libraryல் சேர்ந்து Jeffrey Archer, Michael Crichton, Frederick Forysth, Alistair Maclean, Colin Forbes என்று போனது. அத்துடன் ராஜேஷ்குமர், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் இந்திரா சௌந்திரராஜனின் பாக்கெட் நாவல்கள். ரூத்ரவீணை எல்லாம் வெளிவந்த போதே வாசித்தேன்.



மருத்துவத்துறையை பொருத்தவரை, எனக்கு பிடித்தது சௌத்ரியின் உடலியக்கவியல், அவரின் மருந்தியல், ஹார்பரின் உயிர்வேதியல் கேனாங்கின் உடலியக்கவியல், கைடனின் உடலியக்கவியல், பெய்லி அண்ட் லவ், ஆடம்ஸ் நரம்பியல், லிப்பின்காட் உயிர்வேதியல், சாட்டர்ஜி உயிர்வேதியல், சாட்டர்ஜி ஒட்டுண்ணியியல் ஆகிய நூல்கள்.

இது தவிர அதுல் கவாண்டே, சித்தார்த முகர்ஜி ஆகியோரின் நூல்களும் எனக்கு பிடிக்கும். அறிவியலை புனைவுடன் மட்டுமல்லாது பொருளாதார பின்புலத்துடன் வழங்குவதில் மைக்கேல் கிரைட்டனின் பாணி மிகவும் சுவாரசியமானது. அவரது கேஸ் ஆப் நீட், ஜூராசிக் பார்க், ஸ்டேட் ஆப் பியர் என்று எந்த நூலை எடுத்தாலும் அதில் விஞ்ஞானமும் பொருளாதாரமும் எப்படி பினைந்துள்ளன என்றும் அவற்றை எப்படி சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்றும் தெளிவாக கூறப்பட்டிருக்கும். பலரும் அவரது நூல்களில் உள்ள அறிவியலை மட்டும் புரிந்து கொண்டு பொருளாதாரத்தை சாய்சில் விட்டு விடுகிறார்கள். அரசு மருத்துவத்துறை, தனியார் மருத்துவத்துறையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கான காரணங்களை அவர் நூல்களில் இருந்து எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அரசு ஏன் இப்படி செயல்படுகிறது. அரசு அதிகாரிகள் ஏன் அப்படி செயல்படுகிறார்கள், அரசியல்வாதிகள் எதை நோக்கி செல்கிறார்கள் என்பதை தொடர்ந்து ஆராயும் நூல்கள் பிரடெரிக் பார்சித்தின் புனைவுகள். அவர் ஐரோப்பியா குறித்து எழுதினாலும், அவற்றை நம் நாட்டுடன் பொருத்தி பார்ப்பது கடினமல்ல. அவரது நூல்களை வாசித்த பிறகு நான் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் அவர்கள் செய்யாத தவறுகளுக்கு எல்லாம் குறை கூறுவது நிறுத்திக்கொண்டேன். பிரச்சனை எங்கு உள்ளது என்று எளிதில் புரிந்தது. இதே வரிசையில் உள்ள மற்றொரு நூல் மரிய புசோவின் காட்பாதர். படம் நல்ல படம் தான். ஆனால் நூலில் உள்ள விஷயங்களில் 10 சதம் தான் படத்தில் உள்ளது.

தனிப்பட்ட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களில் யாருமே கெட்டவர்கள் அல்ல. அவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் சில நேரங்களில் தெரிந்தோ, தெரியாமலேயோ அவர்கள் சில பல தவறுகளை செய்துவிடுகிறார்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியது ஜே.கே. ரவுலிங்கின் ஹாரி பாட்டர் நூல்கள்.

இப்பொழுதும் எனது கிண்டிலில் பயணங்களின் போதும், சாப்பிடும் போதும் (சாப்பிடும் போது வாசிப்பது நல்ல பழக்கமா என்று தெரியாது J  )  நான் திரும்ப திரும்ப வாசிப்பது ஷெர்லாக் ஹோம்ஸ், ஹாரி பாட்டர், பிரடெரிக் பார்சித்தான். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாக ஏதாவது தகவல் கிடைக்கும். அல்லது சமீபத்தில் நடந்த விஷயம், அல்லது கேள்விப்பட்ட விஷயத்துடன் பொருத்தி பார்த்து தெளிவு கிடைக்கும்.

சில நூல்கள் நன்றாக இருக்கும், திரையில் எடுக்கும் போது சொதப்பி விடுவார்கள். வாசித்தால் போது. பார்க்க வேண்டாம். சில நூல்கள் திரையில் நன்றாக இருக்கும். பார்த்தால் போதும். வாசிக்க வேண்டாம். ஆனால் ஜூராசிக் பார்க், ஹாரிபாட்டார் நூல்கள், காட்பாதர் போன்ற வெகு சில நூல்களை வாசிப்பது அறிவையும், திரையில் பார்ப்பது அனுபவத்தையும் தரும்

il etait beaucoup nous de fois un livre vaut mieux que le film
il etait beaucoup nous de fois un film vaut mieux que le livre
Mais Il y en a peu, très peu, peut-être une poignée,
quand les deux sont également bons

There are few books which are better than movies
There are few movies which are better than books
But
There are few, very few when both are equally good

7) புதிதாக எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?

என்ன எழுதுவது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்

  1. புனைவா, அல்லது அபுனைவா ?
  2. புனைவு என்றால் முற்றிலும் கற்பனையா அல்லது ஏதாவது சம்பவத்தின் அடிப்படையிலா ?
  3. அபுனைவு என்றால் யாருக்கு எழுதுகிறீர்கள்
    1. பள்ளி மாணவர்களுக்கா ?
    2. துறையில் இருப்பவர்களுக்கா ?
    3. பொது மக்களுக்கா ?

இந்த புரிதல் மற்றும் தெளிவு அவசியம்

8) உங்களது மற்ற புத்தகங்களை குறித்து சொல்லுங்கள்..

எனது நூல்கள் குறித்த அனைத்து விபரங்களும் இந்த பக்கத்தில் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது . மருத்துவமாணவர்களுக்காக எழுதியது.

இது தவிர பல நூல்களில் அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். ரிசெப்டார் என்ற மருத்துவ மாணவர்களுக்கான இதழின் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளேன்.

9) அடுத்து எதைக் குறித்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன?

1990களில் இந்திய பொருளாதாரம் நோயுற்று இருந்த சமயம் அந்த நோய்க்கு மருந்தாக தனியார்மயம், உலகமயம், தாராளமயம், நவீனமயம் ஆகிய நான்கு கோட்பாடுகள் முன்னிறுத்தப்பட்டன.

எவ்வளவு சிறப்பான மருந்து என்றாலும் அதை சரியான அளவில் கொடுக்கவேண்டும். அளவு குறைந்தால் மருந்து வேலை செய்யாது. அளவு கூடிவிட்டால் மருந்தே விஷமாகி விடும். விஷம் என்பது “அளவிற்கு அதிகாமான அளவில் இருக்கும் மருந்து” என்பதும் மருந்து என்பது “சரியான அளவிலான விஷம்” என்பதும் மருத்துவத்தில் பால பாடம். காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், அனைத்து கடைகளிலும் கிடைக்கும் பாராசிட்டமால் மாத்திரைகளை கூட ஒரே நேரத்தில் 40 மாத்திரைகளை மொத்தமாக விழுங்கினால் மரணம் தான். உலகின் கொடிய விஷமான பொட்டுலின் விஷம் கூட குறைவான அளவில் சரியான அளவில் மருந்தாக பயன்படுகிறது. அதே போல் மருந்து என்பதை தகுந்த கால அளவில் அளிக்க வேண்டும். ஐந்து நாட்கள் மூன்று வேலை கொடுக்கவேண்டிய மருந்தை ஒரே நாள் ஒரு மணிநேர இடைவேளையில் கொடுத்தால் விளைவுகளை விட பின்விளைவுகளே அதிகமாக இருக்கும்.

எனவே தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகியவை கூட அளவிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டாலோ, அல்லது சமூக வளர்ச்சிக்கு போதிய கால அவகாசம் அளிக்காமல் வெகு விரைவாக கடைபிடிக்கப்பட்டாலோ அதனால் பிரச்சனைகள் வரலாம்

தற்சமயம் கொரொனாவைரசினால் உலகம் முழுவதுவும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதிலிருந்து மீண்டு வர நாம் என்ன செய்யவேண்டும் ? கடந்த 30 ஆண்டுகளாக நாம் செய்த சாதனைகள் என்ன ? நாம் செய்ய தவறுகள் யாவை ? கடந்த காலத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த 20 ஆண்டுகள் நாம் பொருளாதாரத்தில் முன்னேற என்னசெய்யவேண்டும் ? என்ன செய்யக்கூடாது ? என்று பல கேள்விகள் நம்முன் உள்ளன.

இவற்றிற்கு விடை தேடும் நோக்கில் ஒரு நூலை எழுதலாம் என்று நினைக்கிறேன்

10) உங்களது வெற்றியின் ரகசியமாக/ பலமாக நீங்கள் எதைக்கருதுகிறீர்கள்?

எந்த போட்டி என்றாலும்

விதிமுறைகளை நன்றாக வாசிக்க வேண்டும்

நம்மால் அந்த விதிமுறைகளின் படி விளையாட முடியுமா என்று பார்க்க வேண்டும்

முடியாது என்றால் ஒன்று ஒதுங்கி நின்று விசிலடிக்கலாம்

அல்லது

வெல்ல மாட்டோம் என்று தெரிந்து கொண்டே, பங்கு பெறும் உற்சாகத்திற்காக மட்டுமே பங்கு பெற வேண்டும்

எனது வெற்றியின் ரகசியமாக / பலமாக நான் கருதுவது என்னவென்றால்

  1. எந்த மைதானம் எனக்கு வசதியாக உள்ளதோ, எந்த விதிமுறைகள் எனக்கு சாதகமாக உள்ளதோ, அந்த போட்டியில் தான் சென்று விளையாடுவேன் 🙂
  2. சற்றே பெரிய நட்பு வட்டம்
  3. உழைப்பு

தகவலா ? கருத்தா? ஆசையா? விருப்பமா? நம்பிக்கையா?

சமூக ஊடகங்களில் நீங்கள் எழுதப்போவது தகவலா, கருத்தா, ஆசையா, விருப்பமா, நம்பிக்கையா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்
• தகவல் (Fact) வேறு
• கருத்து (Opinion) வேறு
• ஆசை / விருப்பம் (Wish / Desire) வேறு
• நம்பிக்கை (Belief) வேறு

தகவல் என்பது உண்மை.

யார் சொன்னாலும் அது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். உங்கள் தகவலும் என் தகவலும் வேறு வேறாக இருந்தால் இருவரில் ஒருவர் தவறு.
• உதாரணமாக இந்தியா 2011 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது என்று தான் நானும் சொல்ல முடியும் நீங்களும் சொல்ல முடியும். உங்களுக்கு இந்திய அணி பிடிக்கவில்லை என்பதால் நீங்கள் இந்தியா வெல்லவில்லை என்று மாற்றி சொல்ல முடியாது. அப்படி சொன்னால் நீங்கள் சொல்வது பொய். அது உண்மைத் தகவல் அல்ல

தகவல் என்பது
• அறிவு (Knowledge) சார்ந்து இருக்கலாம்
• விஷயம் (Information) சார்ந்து இருக்கலாம்
• தரவு (Data) சார்ந்து இருக்கலாம்

உதாரணமாக ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் வென்றார் என்பது தகவல். அதை நீங்கள் மறுக்கவே முடியாது. அதே போல் 05.06.2020 அன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் என்பது சரியான தகவல். 05.06.2020 அன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் என்பது பொய்.

கருத்து என்றால் என்ன ?

கருத்து என்பது, ஒரு துறையில் நிபுணராக இருக்கும் நபர் கூறும் கூற்று அல்லது அறிக்கை.

ஒரே விஷயத்தில் இரு நபர்களுக்கு வெவ்வேறு கருத்து இருக்கலாமா ? கண்டிப்பாக இருக்கலாம். அப்படி இருக்கும் இரண்டு கருத்துக்களும் (அந்த நபர்களின் படிப்பின், அனுபவத்தின், திறமையின் அடிப்படையில்) சரியாகவும் இருக்கலாம்

உதாரணமாக முதலாம் வருடம் மருத்துவம் படிக்கும் மாணவர் ஒருவர் ஒரு கண்ணை பார்த்து விட்டு அந்த கண்ணில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறலாம். அதே கண்ணை கண் மருத்துவத்துறை பேராசிரியர் பார்த்து விட்டு அதில் கண்புரை ஆரம்ப நிலையில் உள்ளது என்று கூறலாம். இரண்டுமே சரி தான்.

அது எப்படி ஒரே கண்ணை பார்த்து விட்டு ஒருவர் அதில் பிரச்சனை இல்லை என்றும் மற்றொருவர் அதில் பிரச்சனை உள்ளது என்றும் கருத்து கூறலாம் ? அது எப்படி இரண்டுமே சரியான கருத்தாக இருக்கலாம் என்றும் நீங்கள் கேட்டால், அதற்கு பதில் கருத்து என்பது, படிப்பு, அறிவு, ஞானம், அனுபவம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைவது. எனவே அதில் மாறுபாடு இருக்கும்

ஆனால் முழுவதும் புரை உள்ள ஒரு கண்ணை பார்த்து விட்டு முதல்வருட மாணவர் அந்த கண்ணில் பிரச்சனை இல்லை என்று கூறினால் அது பிழை.

ஆரம்ப கட்ட பார்க்கின்சன் நோயுடன் வருபவரை பயிற்சி மருத்துவர் ஒருவர் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அங்கு இருக்கும் நரம்பியல் நிபுணர் கண்டு பிடித்து விடுவார். இதில் யாருமே பிழை செய்யவில்லை. ஆனால் இப்படி வருபவரிடம் நோயில்லை என்று சொன்னால் அது தான் பிழை

மற்றொரு உதாரணம் கூறுகிறேன்

கடுமையான புயல் அடிக்கிறது, மழை பெய்கிறது, விமான ஓடுதளத்தில் விளக்குகள் சரியாக செயல்படவில்லை. 20 வருட அனுபவம் உள்ள ஒரு விமானி, விமானத்தை ஓடு தளத்தில்சரியாக இறக்கி விடுகிறார். ஆனால் 1 வருட அனுபவம் உள்ள விமானி இறக்கும் போது விமானம் ஓடுதளத்தை தாண்டி சென்றுவிடுகிறது. இந்நிலையில் நீங்கள் 1 வருட விமானி தவறு செய்து விட்டார் என்றோ, கவனக்குறைவாக இருந்து விட்டார் என்றோ கூட முடியுமா ? கண்டிப்பாக முடியாது

அதே நேரம்
நல்ல வானிலை இருக்கும் போது, விளக்குகள் ஒழுங்காக செயல்படும் போது ஓடுதளத்தை விட்டு வேறு இடத்தில் இறக்கினால் அது பிழை

இது மருத்துவத்துறையில் மிகவும் சாதாரணம்
இதனால்தான் வசதி குறைவாக உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தேவைப்படும் பிரசவத்தை வசதி அதிகமுள்ள மருத்துவமனையில் சுகப்பிரசவமாக பார்க்கலாம்

அதே போல் ஒரே நோய்க்கு இரு மருத்துவர்கள் வெவ்வேறு சிகிச்சை சொல்வார்கள். இரண்டுமே சரியாக இருக்கலாம்

அது சரி
யார் வேண்டுமானாலும் எந்த விஷயத்திலும் கருத்து சொல்லலாமா ?
உங்கள் ஈகோவை ஓட்டை போடுவதற்கு மன்னிக்கவும்
இதற்கான பதில் “இல்லை” என்பதே ஆகும்

ஒரு விஷயம் குறித்து கருத்து கூற கீழ்க்கண்டவை அவசியம்
1. அந்த துறை குறித்த பொதுவான அடிப்படை அறிவு
2. கருத்து கூறும் குறிப்பிட்ட விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு
3. அது போன்ற விஷயங்களில் அனுபவம்
4. அந்த விஷயத்தில் நிபுணத்துவம்
5. திறமை
6. தரவு

இந்த ஆறு விஷயங்களும் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் கருத்தின் துல்லியமும், பிழையின்மையும் அதிகரிக்கும். இதில் 6 மட்டுமே இணையத்தில் ஒரே நாளில் கிடைக்கும். 3,4,5 எல்லாம் பெற பல வருடங்கள் ஆகும்.

உதாரணமாக ஒரு விமானம் ஓடுதளத்தை விட்டு தள்ளி இறங்கியது என்றால்
அந்த விமானி தவறு செய்தாரா இல்லை என்று கருத்து கூற அதே விமானத்தை ஓட்டிய அனுபவம் உள்ள மற்றொரு விமானிக்குத்தான் தகுதி உள்ளதே தவிர மற்றவர்களுக்கு தகுதி இல்லை

அரசியல் சாசனம் கருத்துரிமை வழங்கியுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அரசியல் சாசனம் வழங்கியிருப்பது பேச்சுரிமை மற்றும் நீங்கள் நினைப்பதை வெளிப்படுத்தும் உரிமைதானே (Freedom of Speech and Expression) தவிர உங்களுக்கு சம்மந்தம் இல்லாத விஷயங்களில் எல்லாம் அடிப்படையை தெரிந்து கொள்ளாமல் அபத்தமாக கருத்து கூறும் உரிமை அல்ல

அப்படி என்றால் எந்த விஷயம் குறித்தும் பேசவே கூடாதா என்றால், பேசலாம். ஆனால் அந்த பேச்சு என்பது விருப்பம் அல்லது ஆசை என்பதில் கீழ் தான் வரவேண்டுமே தவிர கருத்து என்று கூறக்கூடாது

புயலின் போது விமானம் ஓடுதளத்தை விட்டு தள்ளி இறங்கினால் விமானி ஓடுதளத்தில் இறக்கியிருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை கூறலாமே தவிர, விமானி தவறு செய்த்து விட்டார் என்ற கருத்தாக அதை கூறக்கூடாது

இது தான் கருத்திற்கும், ஆசைக்கும் வித்தியாசம்

இது என் ஆசை என்று நீங்கள் பொதுவெளியில் கூறினால் அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதை உங்கள் கருத்தாக கூறினார், அந்த துறையில் நிபுணர் அதை மறுக்கலாம். அப்படி இருக்கும் போது, “இது என் கருத்து, இது அரசியல் சாசன உரிமை” என்று சண்டை போடுவது வீண்

நம்பிக்கை என்றால் என்ன ?

இது உங்களுக்குள் நீங்களே நம்பிக்கொள்வது. நம்பிக்கை நம்பிக்கையாக இருக்கும் வரை எந்த விவாதத்திற்கும் உட்பட்டது அல்ல
அதே நேரம் நம்பிக்கையை பொதுவெளியில் கருத்தாக கூறினால் விவாதம் வரும்

மேலும் சில உதாராங்களை பார்க்கலாம்

• தகவல் : தலைக்கவசம் அணிந்தால் உயிர்கள் பாதுகாக்கப்படும்
• கருத்து : தலைக்கவசம் என்பது அவசியம்
• விருப்பம் : எனக்கு தலைகவசம் அணிய விருப்பம்
• விருப்பம் : எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை
• நம்பிக்கை : தலைகவசம் அணியாவிட்டாலும் கூட எனக்கு ஒன்றும் ஆகாது

இதில் “தலைகவசம் அணியாவிட்டாலும் கூட எனக்கு ஒன்றும் ஆகாது” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் “எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை” என்று நீங்கள் கூறினால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் “எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை” என்ற உங்கள் விருப்பத்தை “தலைகவசம் அணியவது தேவையில்லை” என்ற அபத்த கருத்தாக கூறிவது தான் பிரச்சனை

அடுத்த உதாரணம்
• தகவல் : சச்சின் 463 ஆட்டங்களில் 18426 ஓட்டங்களும் விராட் கோலி 238 ஆட்டங்களில் 11867 ஓட்டங்களும் பெற்றுள்ளார்
• கருத்து : ஆட்டங்களின் அடிப்படையில் சச்சினை விட கோலி சிறந்த ஆட்டக்காரர்
• கருத்து : தொடர்ந்து விளையாடினால் கோலியால் சச்சினின் ஓட்டங்களை விட அதிகம் பெற முடியும்

• விருப்பம் : எனக்கு சச்சின் பிடிக்கும்
• விருப்பம் : எனக்கு சச்சின் பிடிக்காது

இதில் உங்களுக்கு சச்சினை பிடிக்கலாம், அல்லது பிடிக்காமல் போகலாம். ஆனால் அதனால் சச்சின் எடுத்த ஓட்டங்கள் கூடவோ குறையவோ செய்யாது. அதே போல் சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற பொய்யை சொல்லக்கூடாது

ஆக நம்பிக்கை என்பது உங்களூக்குள் இருக்கவேண்டியது, ஆசை என்பதை வெளியில் சொல்லலாம். இவை இரண்டும் தான் அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகள்

கருத்து கூற உங்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரம் அந்த கருத்து கூற உங்களுக்கு தகுதியுள்ளதா என்பதை பரிசீலனை செய்து விட்டு கருத்து கூறினால் பிரச்சனை இல்லை. அல்லது உங்கள் விருப்பத்தை கருத்தாகவோ தகவலாகவோ திணிக்க முயன்றால் இணையத்தில் பஞ்சாயத்து வரும்

உதாரணமாக பில் கேட்ஸ் கொரோனா குறித்து கருத்து கூறுகிறார். காரணம் அவர்
• இது குறித்து படித்துள்ளார்
• பல ஆண்டுகளாக தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துகிறார்
• அந்த தரவுகளை வைத்துள்ளார்
• அதை வைத்து அவர் கருத்து கூறுகிறார்
இதுவும், வாட்சப்பில் வருவதை நம்பி பொது வெளியில் உளறி மாட்டிக்கொள்வதும் ஒன்றல்ல

ஆசை / விருப்பம் கருத்து என்பதில் சரியான ஆசை / விருப்பம், தவறான ஆசை / விருப்பம் என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் ஆசை / விருப்பம் அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்
• ஒரு ஆசை / விருப்பம் – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
• வேறு ஒரு ஆசை / விருப்பம் – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

நீங்கள் என்ன ஆசை / விருப்பம் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் நீங்கள் கூறும் ஆசையுடன் எக்காரணம் கொண்டும் தவறான தகவல்களை தர முடியாது உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து.

ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (பொய் சொன்னால்), அது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.