நோயாளியின் நலனே முக்கியம்


சித்த மருத்துவத்தால் உயிரை காக்க முடியாது
எந்த நோயையும் குணப்படுத்த முடியாது
நவீன மருத்துவம் மட்டுமே உயிர் காக்கும்
என்பதால் நவீன மருத்துவத்தை பயன்படுத்துகிறார்கள்

இதில் என்ன பிழை

நோயாளி நலம் பெற வேண்டும் என்பது தானே முக்கியம்
எந்த முறை என்பதா முக்கியம் ?
சித்த மருத்துவக்கல்லூரிகளிலும் நவீன மருத்துவத்தை சொல்லி கொடுப்பதன் மூலம் இதற்கு எளிய தீர்வு உண்டே

வைத்தியம் பார்ப்பது நவீன மருந்துகளை வைத்து என்றால்
ஏன் சித்த மருத்துவக்கல்லூரி நமக்கு தேவை ?
அடுத்த மாதம் திறக்கும் 11 கல்லூரிகளுடன் சித்த கல்லூரிகளையும் நவீன மருத்துவக்கல்லூரிகளாக மாற்றலாமே